Saturday 4 June 2011

ரத்தம் - உயிர் காப்பாற்றும்!

ஆண்கள் தங்கள் எடையில் கிலோவுக்கு 26 மில்லி லிட்டர் பெண்கள் 1 கிலோவுக்கு 18 மில்லி லிட்டர். அந்த அளவுக்கு தேவைக்கு அதிகமாகவே ரத்தத்தை உடலில் கொண்டிருக்கின்றனர். இதில் கிலோவுக்கு 8 மில்லி லிட்டர் வீதம் ஒருவர் ரத்தத்தை தானமாக கொடுத்தால், அவருக்கு எந்த தீங்கும் வராது. ரத்த தானம் செய்த பிறகு ரத்தத்தின் நீர் பகுதி (92%) இரண்டே நாட்களிலும், அணுக்கள் பகுதி 21 நாட்களுக்குள்ளும் மீண்டும் உடலுக்கும், எந்த மருந்தும் உணவும் இன்றியே கிடைத்து ரத்தம் ஊறிவிடுகிறது. விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற ரத்ததானம் மிகவும் அவசியம்.


Courtesy : Dinamalar

No comments: