இந்தியா வந்திருந்த உலக வங்கி தலைவர் பார்பர் கோவைல் அன்னை தெரசாவை சந்தித்து,"அவரது அனாதை இல்லத்திற்கோ, சமூக சேவைக்கோ தனது வங்கியின் உதவி ஏதாவது தேவைப்படுமா' என்று கேட்டார்.
"உலக வங்கியா? அப்படி என்றால் என்ன? அது என்ன செய்கிறது?' என்று அன்னை தெரசா கேட்டதும், பார்பர் ஆடி போய்விட்டார்.
அன்னை தெரசா அவரிடம் சொன்ன இன்னொரு விஷயம் கோவைலை மேலும் ஆச்சரியப்பட வைத்தது.
"நான் யாரிடமும் இதுவரை உதவி கேட்டதில்லை, அவர்களாகவே முன் வந்து உதவினால்தான் ஏற்றுக் கொள்கிறேன். பேங்கில் வட்டிக்கு கடன் வாங்கி ஏழைகளுக்கு உதவும் அளவுக்கு எனக்கு வருமானம் எதுவும் கிடையாது' என்று சொல்லி விட்டார் அன்னை தெரசா.
courtesy : dinamalar

No comments:
Post a Comment