அணில்கள் விதைகளை, பிறகு சாப்பிடலாம் என்று நினைத்து புதைக்கும் பழக்கம் கொண்டவை. ஆனால், எங்கே புதைத்து வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றன. அவ்வளவு தான் அவைகளின் ஞாபகசக்தி. உலகெங்கிலும் இலட்சக்கணக்கான மரங்கள் தானாகவே முளைப்பதற்கு இதுவே காரணம் என்று மதிப்பிடப்படுகிறது.
Courtesy : Dinamalar
No comments:
Post a Comment