Friday 3 June 2011

மரம் வளர்க்கும் அணில்கள்!

அணில்கள் விதைகளை, பிறகு சாப்பிடலாம் என்று நினைத்து புதைக்கும் பழக்கம் கொண்டவை. ஆனால், எங்கே புதைத்து வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றன. அவ்வளவு தான் அவைகளின் ஞாபகசக்தி. உலகெங்கிலும் இலட்சக்கணக்கான மரங்கள் தானாகவே முளைப்பதற்கு இதுவே காரணம் என்று மதிப்பிடப்படுகிறது.








Courtesy : Dinamalar

No comments: