துர்தேவதைகளைத் துரத்தவும்,இறந்தவர்கள் சொர்க்கம்
செல்ல வழிகாட்டவும் இறுதி யாத்திரையின் போது மெழுகுவர்த்திகளையும், தீப்பந்தங்களையும்
ஏற்றும் வழக்கத்தை ரோமாபுரி மக்கள் கொண்டு வந்தனர்.
தீப்பந்தம் என்ற பொருள் உடைய லத்தீன் சொல்லில்
இருந்து இறுதிச்சடங்கு என்பதை குறிக்கும் funeral என்ற
ஆங்கில வார்த்தை தோன்றியது.
15-ம் நூற்றாண்டில் பல கிளைகளையுடைய தாங்கியில்(candelabras)
மெழுகுவர்த்திகளை ஏற்றிச் சவப்பெட்டி மீது வைத்து இடுகாட்டுக்கு எடுத்து செல்லத் தொடங்கினார்கள்.மெழுகுவர்த்தி
அணையாமல் இருப்பதற்க்கு இறுதியாத்திரை மெதுவாக செல்லும்.அது அப்படியே வழக்கமாகிப் போனது.
source : daily thanthi
2 comments:
அடடே..... அப்படியா?..........
தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html
வாழ்த்துக்கள்
Post a Comment